உடுமலை அருகே குடியிருப்பு பகுதியில் முதலை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்

பொதுமக்களை அச்சுறுத்தி வரும் முதலையை பிடித்து முதலைப் பண்ணையில் விட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வனத்துறையிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள கல்லாபுரம் ஊராட்சி பகுதியில் 50க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் குடியிருப்பை ஓட்டியுள்ள அமராவதி ஆற்றங்கரை பகுதியில் பொதுமக்கள் தினமும் துணி துவைத்து வரும் நிலையில் கடந்த சில தினங்களாக முதலை நடமாட்டம் ஒன்று இருப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அமராவதி வனத்துறையினர் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் முதலையை பிடித்து முதலைப் பண்ணையில் விட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வனத்துறையிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...