உடுமலையில் அருகே வளர்ப்பு நாய் மாரடைப்பால் மரணம் - சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்

உடுமலை அருகே ஆசையாக வளர்த்து வந்து வளர்ப்பு நாய்க்கு உரிமையாளர் கண் கலங்கிய படி முறைப்படி இறுதி சடங்குகள் செய்து முடித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வீட்டில் வளர்த்து வந்த வளர்ப்பு நாய் மாரடைப்பில் மரணம் அடைந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட அமணலிங்க நாடார் வீதியில் ஒருவர் 8 வருடமாக ஆசையாக வளர்ப்பு நாய் வளர்த்து வந்து உள்ளார்.



இந்த நிலையில் நேற்று வழியாகச் சென்ற தெரு நாய் வளர்ப்பு நாய் பார்த்து வேகமாக குறைக்க அடுத்த சில நொடிகளில் திடீரென மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தது.



பின்னர் உடனே வளர்ப்பு நாயை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது நாய் மாரடைப்பால் உயிர்இழந்து இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பின்னர் ஆசையாக வளர்த்து வந்து வளர்ப்பு நாயிற்கு முறைப்படி இறுதி சடங்குகள் செய்யப்பட்டது. மாரடைப்பால் நாய் உயிரிழந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உடுமலையில் எட்டு வருடமாக ஆசையாக வளர்த்து வந்த வளர்ப்பு நாய் மாரடைப்பால் உயிர்இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...