தீபாவளியையொட்டி ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு நலத்திட்ட உதவிகள் - உடுமலையில் வாகன உரிமையாளர்கள் கொண்டாட்டம்

உடுமலையில் ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் தீபாவளியை முன்னிட்டு போர்வை மற்றும் தலகாணி இனிப்புகள் வழங்கப்பட்டன. முதியோருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன.


திருப்பூர்: உடுமலையில் ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு ஓட்டுநர் நல சங்கம் சார்பாக தீபாவளியையொட்டிநலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அகில இந்திய உழைப்பாளர்கள் மற்றும் ஓட்டுநர் நல சங்கம் ஆக்டிங் டிரைவர்சஸ் மற்றும் நகர சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் பங்களிப்போடு தீபாவளியை முன்னிட்டு ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் போர்வை மற்றும் தலகாணி தீபாவளியை முன்னிட்டு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.



அகில இந்திய உழைப்பாளர்கள் ஓட்டுநர் நல சங்கம் தலைவர் சுரேஷ்குமார் மாநிலத் தலைவர் தாமோதரன் மாநில செயலாளர் பாலசுப்பிரமணியம் அறிவுறுத்தல் படி மாவட்ட தலைவர் கருப்புசாமி தலைமையில் நடைப்பெற்றது.

மாவட்ட செயலாளர் முத்துக்குமார் உடுமலை நகரத் தலைவர் முருகவேல் உடுமலை நகர செயலாளர் காஜா மைதீன் உடுமலை நகர பொருளாளர் விக்னேஷ் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...