கோவையில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி - வழக்கறிஞர்கள் ஆசிரியர்கள் பங்கேற்பு

விழிப்புணர்வு நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்ரீகலா, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய சமூகப் பணியாளர் முரளி கிருஷ்ணன் சட்ட பணிகள் குழு வழக்கறிஞர் ஆகியோர் பங்கேற்று கருத்துகள் தெரிவித்தனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் சட்ட பணிகள் ஆணை குழு மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பாக சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழு மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் CSW பவுண்டேஷன் இணைந்து சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி மாநகராட்சி ஒக்கிலியார் காலனி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.



இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்ரீகலா மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய சமூகப் பணியாளர் முரளி கிருஷ்ணன் சட்ட பணிகள் குழு வழக்கறிஞர் ஜோதி மணி சி எஸ் டபிள்யூ ஃபவுண்டேஷன் செயலாளர்கள் ஹரிஷ் குமார் பங்கேற்றனர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...