மூலனூர் பகுதியில் கண்வலி கிழங்கு சாகுபடியில் நஷ்டம் - உரிய விலை கிடைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை

ஏக்கருக்கு 100 கிலோ விதை கிடைப்பதற்கு பதிலாக வெறும் 25 கிலோ மட்டுமே கண் வலி கிழங்கு கிடைத்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இவற்றை ஒழுங்குமுறை விற்பனை கூடம் கொண்டு சென்று நல்ல விலைக்கு விக்கலாம் என்று கொண்டு சென்றால் இங்கு விற்க முடியாது என கூறுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பகுதியில் எதிர்பாராத விலை கிடைக்காததால் கண் வலி கிழங்கு சாகுபடி செய்த விவசாயிகள் லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஏக்கருக்கு 100 கிலோ விதை கிடைப்பதற்கு பதிலாக 25 கிலோ மட்டுமே மகசூல் கிடைத்துள்ளது. கிலோ 3000 ரூபாய்க்கு விற்கும் எனக் கூறினர். ஆனால் தற்போது பதினைந்தாயிரம் கூட வாங்க ஆள் இல்லை.

ஒழுங்குமுறை விற்பனை கூடம் கொண்டு சென்று நல்ல விலைக்கு விக்கலாம் என்று கொண்டு சென்றால் இது அங்கீகரிக்கப்பட்ட பயிர் அல்ல. இங்கு விற்க முடியாது என கூறுகின்றனர்.

இதை சாகுபடி செய்த விவசாயிகள் லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரசு உரிய நடவடிக்கை எடுத்து விலை நிர்ணயமும், ஏற்றுமதி மற்றும் விற்பனை வசதியையும் ஏற்படுத்தி தர வேண்டுமென விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....