தாராபுரத்தில் குழந்தைகள் தின விழா - இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.


திருப்பூர்: தேசிய குழந்தைகள் நாளையொட்டி தாராபுரம் நடுநிலைப் பள்ளியில் நகராட்சி தலைவர் கவுன்சிலர்களோடு சென்று குழந்தைகள் தினத்தை கொண்டாடினர்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நவம்பர் 14ஆம் தேதி அன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நகராட்சிக்குட்பட்ட கொழிஞ்சி வாடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு நகராட்சி தலைவர் பாபு கண்ணன் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி தமிழக அரசு குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.



அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தாராபுரம் நகராட்சி பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நகராட்சி தலைவர் கவுன்சிலர் அவர்களுடன் சென்று குழந்தைகள் தினத்தை கொண்டாடினர்.



அப்போது மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார் அப்போது நகராட்சி உறுப்பினர்கள் மொரட்டாண்டி சாந்தி இளங்கோ முத்துலட்சுமி பழனிச்சாமி உசாநா பானு ஸ்டேட் பரீத் தேவி அபிராமி கல்பனா திமுக கிளைக் கழகச் செயலாளர்கள் முருகேசன் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...