உடுமலை அருகே அவசர ஊர்தியில் பிரசவம் -  பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை

ஆம்புலன்ஸ் வாகனத்தில் பிரசவம் பார்த்த தொழில்நுட்ப ஊழியர் ஓட்டுநருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்ற அவசரஊர்தியில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தும்பலப்பட்டி கிராமத்தை சேர்ந்த நிவேதாவுக்கு பிரசவவலி ஏற்பட்டது. கணவர் சரவணகுமார் ஜல்லிபட்டியைசேர்ந்த 108 அவசர உதவி மூலம்மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

சிறிது நேரத்தில் பிரசவ வலிஅதிகமானதால் தொழில்நுட்ப பணியாளர் பர்கானா பர்வீன் பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளார். இதில் பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது ஓட்டுநர் தங்கராஜ் மற்றும் தொழில்நுட்ப பணியாளருக்கு பெண்ணின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...