உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்

முதல் தரம் தேங்காய் கொப்பரை ரூ.77.65 முதல் ரூ.82.69க்கும், இரண்டாம் தரம் ரூ.65.69 முதல் ரூ.70.89 க்கும் இநாம் திட்டத்தில் ஏலம் போனது. மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ-நாம் திட்டத்தின் கீழ் இன்று கொப்பரை ஏலம் நடைபெற்றது.

மறைமுக ஏலத்தில் 16 விவசாயிகள் 36 மூட்டை கொண்டு வந்திருந்தனர். 6 வியாபாரிகள் கலந்து கொண்டனர். முதல் தரம் தேங்காய் கொப்பரை ரூ.77.65 முதல் ரூ.82.69க்கும், இரண்டாம் தரம் ரூ.65.69 முதல் ரூ.70.89 க்கும் இநாம் திட்டத்தில் ஏலம் போனது.



இன்று 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கு கொப்பரை ஏலம் போனது. மேலும் விவரங்களுக்கு கண்காணிப்பாளர் தொலைபேசி எண்ணை 9443962834 தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...