31 பெடரேசன் கோப்பைக்கான தேசிய சாம்பியன் போட்டிகள் வரும் மார்ச் 22 முதல் துவக்கம்

தமிழ்நாடு கூடைப்பந்து, அரைஸ் பவுண்டேசன், கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் மற்றும் பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியவை இணைந்து நடத்தும் 31 பெடரேசன் கோப்பைக்கான தேசிய சாம்பியன்சிப் போட்டிகள் வரும் மார்ச் 22ம் தேதி முதல் துவங்கி 26ம் தேதி வரை பிஎஸ்ஜி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.



அகில இந்திய அளவில் நடைபெற்ற தேசிய கூடைப்பந்து போட்டிகளில் முதல் 8 இடங்களைப் பிடித்த ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள், மாநில சேம்பியன்ஸ்சிப் போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகள் இந்த பெடரேசன் போட்டிகளில் கலந்துகொள்ளும்.

மேலும், இப்போட்டியில் "இன்டர் ரயில்வே"-யில் வெற்றிபெற்ற அணியும் "இன்டர் சர்வீஸ்" போட்டிகளில் வெற்றிபெற்ற அணியும் கலந்துகொள்ளும் என இப்போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...