உப்பிலிபாளையத்தில் இன்ஜினியரிடம் பணம் மோசடி- போலீசார் விசாரணை

பணம் முதலீடு செய்தால் அதிக வருமானம் பெறலாம் என்ற ஆசை வார்த்தையை நம்பி மொபைனல் போனில் பேசிய நபரின் வங்கி கணக்கிற்கு, 5.88 லட்சம் ரூபாயை பல தவணைகளாக கீர்த்தி குமார் என்பவர் அனுப்பி வைத்து ஏமார்ந்துள்ளார். இதுகுறித்து மாநகர சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் அளித்தார்.


கோவை: கோவை, உப்பிலிபாளையம் காந்தி புதுாரை சேர்ந்தவர் கீர்த்திகுமார், 35; சாப்ட்வேர் இன்ஜினியர்.சில மாதங்களுக்கு முன், இவரது 'வாட்ஸாப்' எண்ணிற்கு மெசேஜ் வந்தது.

அதிலுள்ள மொபைல் போன் எண்ணை தொடர்பு கொண்டபோது பேசிய நபர், 'பகுதி நேர வேலையாக, ஆன்லைனில் விளம்பரம் பார்த்தால், பணம் முதலீடு செய்தால் அதிக வருமானம் பெறலாம்' என, கூறினார்.

அதை நம்பிய கீர்த்தி குமார், அந்த நபர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு, 5.88 லட்சம் ரூபாயை பல தவணைகளாக அனுப்பி வைத்தார். அதன் பின், அந்த நபரை, கீர்த்தி குமாரால் தொடர்பு கொள்ள முடியவில்லை.தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....