தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு - கோவையில் பாரதிய ஜனதா கட்சியினர் மரியாதை

உடல்நலக்குறைவால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலமானார். அவரது திருவுருவப்படத்திற்கு கோவை மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமையில், ஏராளமான பாஜகவினர் திரண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று மறைந்த விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த இரங்கல் நிகழ்வில் ஏராளமான பாஜகவினர் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....