தேசிய விருது பெற்ற கோவை பெண்மணிக்கு பாராட்டு விழா - பரிசு வழங்கி கௌரவிப்பு

தேசிய விருது பெற்ற சொர்ணலதாவிற்கு கோவை தனியார் ஓட்டலில் ரோட்டரி கிளப்.3201. ஜி 50 சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் ரோட்டரி நிர்வாகிகள் கோகுல்ராஜ், மருதாசலம், முரளி, அங்கீதா, தினேஷ், இளங்கோ, ரமேஷ், பிரேம்குமார் ஆகியோர் முன்னிலையில் சொர்ணலதாவிற்கு பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.


கோவை: மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டிற்காக பாடுபட்டு வரும் சொர்க்க அறக்கட்டளை நிர்வாகி சொர்ணலதாவிற்கு கடந்த டிசம்பர் 3ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற விழாவில் இந்திய குடியரசுத் தலைவர் தேசிய விருது வழங்கி கௌரவித்தார்.

தேசிய விருது பெற்ற சொர்ணலதாவிற்கு கோவை தனியார் ஓட்டலில் ரோட்டரி கிளப்.3201. ஜி 50 சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. பாராட்டு விழாவில் ரோட்டரி நிர்வாகிகள் கோகுல்ராஜ், மருதாசலம், முரளி, அங்கீதா, தினேஷ், இளங்கோ, ரமேஷ், பிரேம்குமார் ஆகியோர் முன்னிலையில் சொர்ணலதாவிற்கு பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விழாவில் சொர்கா அறக்கட்டளை நிர்வாகி சொர்ணலதா பேசும்போது ரோட்டரி அமைப்புகள், மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கை தரம் மேம்பட அதிக அளவு சேவை திட்டங்களை செயல்படுத்த முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....