கோவையில் ரூ. 95. 8 லட்சம் மதிப்பீட்டில் திறந்த வெளி கலையரங்கம் தொடங்கி வைப்பு

திறந்த வெளி கலையரங்கம் மற்றும் அபிவிருத்திப்பணிகளை, இன்று கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனாலோகு மக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 46க்குட்பட்ட, இரத்தினபுரி நேரு வீதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், ரூ. 95. 8 லட்சம் மதிப்பீட்டில் திறந்த வெளி கலையரங்கம் மற்றும் அபிவிருத்திப்பணிகளை, இன்று கோவை மாநகராட்சி மத்தியமண்டல தலைவர் மீனாலோகு துவக்கி வைத்தார்.



இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர் செந்தில்குமரன், மத்திய மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி நிர்வாக பொறியாளர் பிரபாகரன், உதவிசெயற்பொறியாளர் சரவணக்குமார், கண்கானிப்பாளர் காளம்மாள் மற்றும் கணபதி பகுதிச்செயலாளர் லோகு, வட்டக்கழக செயலாளர்கள் ஆறுமுகம், செல்வமணி, மற்றும் ராதாகிருஷ்ணன், பழனிச்சாமி, மணல் மகேஷ், லாலாமணி, ஆனந்த்குமார், லோகநாதன், , பூபாலன், கிருஷ்ணன், விஸ்வநாதன், ஜெகதீஷன், மேஸ்திரிசெல்வம், பழனிச்சாமி, மோகன் ராஜ், சரவணன், அய்யம்பெருமாள, கேபின்குமார், கிருஷ்ணமூர்த்தி, வனிதா, சத்யா, சாந்தாமணி, கிளாரன்ஸ், மாணிக்கம், சுனில், அழகேஷ்வரி, செல்வேந்திரன், சதாசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....