நரசிபுரத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்

தொண்டாமுத்தூர் அருகே உள்ள சென்னனூர் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டடத்தினை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் திறந்து வைத்தார்.


கோவை: கோவை மாவட்டம் நரசிபுரத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், இன்று (02.01.2024) தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், திமுக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



அதனைத்தொடர்ந்து, தொண்டாமுத்தூர் அருகே உள்ள சென்னனூர் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டடத்தினை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், இன்று (02.01.2024) திறந்து வைத்தார்.

இதில் திமுக கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...