பீளமேடு பகுதியில் சமையல் எரிவாயு உருளை ஏற்றிச் சென்ற லாரி பள்ளத்தில் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு

காந்திமாநகர் ஹட்கோ காலணி சாலையின் மொத்த இடத்தில் பாதி மக்களால் பயன்படுத்த முடியாத படி பள்ளம் தோண்டப்பட்டு பல நாட்களாக செப்பனிடாமல் இருந்து வருகிறது. இதனால் இடது புறம் மற்றும் வலது புறம் செல்லும் வாகனங்கள் இரண்டும் நெருக்கி செல்லவேண்டிய சூழல் நிலவுகிறது.


கோவை: கோவை பீளமேடு பகுதியில் உள்ள காந்தி மாநகர் ஹட்கோ காலணியில் சரியாக மூடப்படாத குடிநீர் குழாய் பள்ளத்தில் சமையல் எரிவாயு உருளை ஏற்றி வந்த லாரி ஒன்று இன்று சிக்கிக்கொண்டது.

இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் கோவையில் சர்வசாதாரணமாக நடைபெற்றுவருகிறது. காந்திமாநகர் ஹட்கோ காலணி சாலையின் மொத்த இடத்தில் பாதி மக்களால் பயன்படுத்த முடியாத படி பள்ளம் தோண்டப்பட்டு பல நாட்களாக செப்பனிடாமல் இருந்து வருகிறது.

இதனால் இடது புறம் மற்றும் வலது புறம் செல்லும் வாகனங்கள் இரண்டும் நெருக்கி செல்லவேண்டிய சூழல் நிலவுகிறது. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....