சூலூர் புறநகர் பகுதியில் புதிய பேருந்து வசதி ஏற்பாடு - மக்கள் மகிழ்ச்சி

ஒன்றிய செயலாளர் த.மன்னவனின் முயற்சியால், வேலைக்குச் செல்லும் மக்கள் அதிகம் உள்ள சூலூர் புதுநகர் பகுதியில் ஏற்கனவே, இயங்கி வந்த சிகப்பு நிற பேருந்தை மாற்றி, தினசரி பேருந்தாக நேற்று இந்தப் பகுதி மக்களுக்காக இயக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் புதுநகர் பகுதியில் தினசரி பேருந்து வசதி இல்லாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். பின் இது குறித்து சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் த.மன்னவன் அவரிடம் அப்பகுதி மக்கள் அண்மையில் கோரிக்கை வைத்தனர்.



இதைத்தொடர்ந்துசூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் த.மன்னவன் அவர்களின் முயற்சியால், வேலைக்குச் செல்லும் மக்கள் அதிகம் உள்ள சூலூர் புதுநகர் பகுதியில் ஏற்கனவே, இயங்கி வந்த சிகப்பு நிற பேருந்தை மாற்றி, தினசரி பேருந்து நேற்று இந்தப் பகுதி மக்களுக்காக இயக்கப்பட்டது. இந்த நிலையில் பொதுமக்கள் இந்த பேருந்து வசதி தற்போது தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...