பயிர் சாகுபடியில் சவால்கள் அதிகம் - கோவை வேளாண் பல்கலைக்கழக தகவல்

பெரும் சவலாக இருப்பது நாற்பது சதவிகிதம் அறுவடைக்கு பின் ஏற்படும் பயிர்களில் இழப்பு தான். இதை சரி செய்து பாதிப்புகளை குறைக்கும் வீதமாக கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலை பயிர்களின் சேமிப்பு திறனை மேம்படுத்தும் நவீன அறுவடை மின்சார தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் 2 நாள் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது.


கோவை: வேளாண் பயிர்களில் முக்கியத்துவம் பெருவதில் தோட்டக்கலை பயிர் உள்ளது. கிட்டதட்ட தமிழகத்தில் மட்டும் 15,88163 ஹெட்டர் பரப்பளவில் சாகுபடி நடக்கிறது.



இதில் பெரும் சவலாக இருப்பது நாற்பது சதவிகிதம் அறுவடைக்கு பின் ஏற்படும் பயிர்களில் இழப்பு ஏற்படுகிறது. இதை சரி செய்து பாதிப்புகளை குறைக்கும் வீதமாக கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலை பயிர்களின் சேமிப்பு திறனை மேம்படுத்தும் நவீன அறுவடை மின்சார தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் 2 நாள் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது.

இதில் அமெரிக்க, நெதர்லாந்து உட்பட சர்வதேச அளவில் 400 விஞ்ஞானிகள், 20 தோட்டக்கலை வல்லுனர் கலந்து கொண்டு பரிந்துரைகளை எடுத்து வைக்க உள்ளனர். இதில் எடுக்கும் முடிவுகளை மத்திய மாநில அரசுகளுக்கு பரிந்துரைக்கப்படும் என பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

நிகழ்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை வேந்தர் கீதா லட்சுமி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தோட்டக்கலை அறிவியல் தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும் சங்கம் இணைந்து சர்வதேச அளவிலான கருத்தரங்கு (ஜன.4) நடைபெற்றது. இக்கருத்தரங்கில் பல்வேறு ஆய்வு கட்டுரைகள் வெளியிடப்பட்டது. இந்த கருத்தரங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...