பொள்ளாச்சியில் பாரம்பரிய கலைகள் குறித்து விழிப்புணர்வு - ஆயிரம் கலைஞர்கள் பங்கு பெற்ற வள்ளி கும்மி அரங்கேற்றம்

பெண்ணின் பெருமை, மற்றும் பாரம்பரிய கலைகளை இன்றைய தலைமுறையினர் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில் வள்ளி கும்பியாட்டம் அரங்கேற்றம் செய்து, கிராமங்கள் தோறும் விரிவு படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்ற வள்ளி கும்மி ஆட்ட விழா அரங்கேற்றப்பட்டது.


கோவை: கொங்கு நாடு காக்கும் கரங்கள் அறக்கட்டளை, காராள வம்சம் கலைச்சங்கம் சார்பில் மாண்பு மிகு மகளிர் கலாச்சார விழா என்ற தலைப்பில் 1000 கலைஞர்கள் பங்கு பெறும் வள்ளிக்கும்மி அரங்கேற்ற விழா கோவை சாலையில் உள்ள முருகன் திருமண மண்டம் எதிரே உள்ள திடலில் நடைபெற்றது.



இதில் பெண்ணின் பெருமை, மற்றும் பாரம்பரிய கலைகளை இன்றைய தலைமுறையினர் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையிலும் வள்ளி கும்பியாட்டம் அரங்கேற்றம் செய்து, கிராமங்கள் தோறும் விரிவு படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆயிரம் கலைஞர்கள் இந்த வள்ளி கும்மி ஆட்ட விழாவில் கலந்து கொண்டனர்.



இதை பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.



முன்னதாக இந்த நிகழ்வை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான ER. ஈஸ்வரன் தொடங்கி வைத்தார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...