கோவை மாவட்டத்தில் 1,226 பேருந்துகள் ஓடாது என போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவிப்பு

15-வது ஊதிய ஒப்பந்தத்தை 9-வது மாதம் 2023-ம் ஆண்டு முடிக்க வேண்டியதை 2024-ம் வருடம் தொடங்கியும் முன்னேற்றமும் இல்லை. பல்லாயிரம் காலி பணியிடங்கள் உள்ள நிலையில் ஒரு தொழிலாளி கூட பணியில் சேர்க்கவில்லை என போக்குவரத்து தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் மொத்தம் 1,226 பேருந்துகள் இயங்கி வருகின்றன. இதில் 14000 தொழிலாளர்கள் நேரடியாகவும், ஒப்பந்த தொழிலாளர்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.



2003-ம் ஆண்டு பணியில் சேர்ந்தவர்கள் உடனடியாக பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 100-க்கும் மேற்பட்ட டி.ஏ தொகையை நீதிமன்றம் சொல்லியும்,போராட்டம் நடத்தியும் முதல்வர் 100 நாட்களில் பிரச்சனை தீர்க்கப்படுவேன் எந்த ஒரு தொகையும் வழங்கப்படவில்லை.

15-வது ஊதிய ஒப்பந்தத்தை 9-வது மாதம் 2023-ம் ஆண்டு முடிக்க வேண்டியதை 2024-ம் வருடம் தொடங்கியும் முன்னேற்றமும் இல்லை. பல்லாயிரம் காலி பணியிடங்கள் உள்ள நிலையில் ஒரு தொழிலாளி கூட பணியில் சேர்க்கவில்லை. வாரிசுகளுக்கு உடனடியாக வேலை தர வேண்டும். ஆனால் இதுவரை தரப்படவில்லை.



பழைய பேருந்துகள் சேவை, மக்கள் சேவை என்று சொல்லி நாடகம் நடத்தி வருகிறார்கள். அனைத்துப் பேருந்துகளும் மாற்றப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது. கோவை மாவட்டத்தில் 343 பராமரிக்கப்படாத பேருந்தில் உடனடியாக மாற்றப்பட வேண்டும். பணிமனையில் உள்ள அரசு அலுவலகங்களில் கோப்புகள் பார்க்கும் பணியாளர்கள் இல்லாததால் பல லட்சம் ரூபாய் இழப்பீடு உள்ளது என்று போக்குவரத்து தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...