உடுமலை திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலிலை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது

காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், யாரும் கோவில் பகுதிக்கு வர வேண்டாம் என கோவில் பணியாளர்கள் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். பஞ்சலிங்க அருவியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக உள்ள காரணத்தால் கோவில் ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி மலை வனப்பகுதியில் உள்ள பஞ்சலிங்க அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான குருமலை, குழிப்பட்டி, ஜல்லி முத்தன் பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் அடிவாரம் பகுதியில் உள்ள அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலை காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது.



மேலும் யாரும் கோவில் பகுதிக்கு வர வேண்டாம் என கோவில் பணியாளர்கள் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.



மேலும் பஞ்சலிங்க அருவியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக உள்ள காரணத்தால் கோவில் ஊழியர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...