பொள்ளாச்சியில் ஒன்பதாவது சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழா துவங்கியது

பொள்ளாச்சியில் ஒன்பதாவது சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழா துவங்கியது, நான்கு பலூன்கள் 100அடி உயரம் வரை பறந்தன.


கோவை: பொள்ளாச்சியில் ஒன்பதாவது சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழாவின் துவக்க விழா ஜனவரி 12 அன்று நடைபெற்றது.



இந்த திருவிழாவில் பிரான்ஸ், ஜெர்மனி, வியட்நாம் , நெதர்லாண்ட்ஸ் உள்ளிட்ட எட்டு நாடுகளில் இருந்து வந்த 11 பலூன்கள் நாளை வானில் பறக்க உள்ளன. சோதனை ஓட்டமாக, நான்கு பலூன்கள் ஆச்சிபட்டி மைதானத்தில் 100 அடி வரை பறந்தன.



பொள்ளாச்சி மக்கள் இந்த அற்புதமான காட்சியை வியந்து பார்த்தனர்.



வெப்பக்காற்று பலூனில் பறக்க ஒரு நபருக்கு 1600 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருவிழா ஜனவரி 16 வரை நீடிக்கும்.



பலூன் திருவிழாவின் இறுதி நாளில், மக்கள் பலூனில் பறக்க அனுமதி இல்லை என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...