பாரம்பரிய உணவு முறை பயிற்சி பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் நாளை நடக்கிறது

நோயற்ற வாழ்வே குறைவற்ற செலவம் என்ற பழமொழிக்கிணங்க நமது முன்னோர்களின் உடல் உழைப்பு மற்றும் உணவு முறை பழக்கங்கள் ஆகியவை அவர்கள் நீண்ட காலம் வாழ காரணமாக இருந்தது. கம்பு, ராகி, சோளம், கோதுமை ஆகிய தானியங்கள் மூலம் பல்வேறு வகையான உணவு வகைகளை செய்தனர். 

ஆனால் இன்றைய அவசர உலகத்தில் தலைமுறையின் நிலையே வேறு. துரித உணவுகளை உண்பதும், உடல் உழைப்பு இல்லாமையும் பல்வேறு நோய்கள் வர காரனமாக உள்ளது.

பொதுமக்களிடையே இதுகுறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எஸ்ஸார் டீம் நிர்வாக இயக்குனர் சத்தியமூர்த்தி ஒருங்கிணைப்பில் பாரம்பரிய சமையல் செயல்முறை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் நாளை நடக்கிறது.

இது குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், இதில் 100-கும் அதிகமான பெண்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் சில கல்லூரி, அதிக குடியிருப்பு கொண்ட அப்பார்ட்மண்ட் பெண்கள் இதில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். ஒரு ஆண்டு வரை பல்வேறு இடங்களில் இந்த பாரம்பரிய உணவு செயல்முறை கொடுக்கபட்டு அவர்களுக்குள் போட்டிகள் நடத்தி சிறந்த பாரம்பரிய உணவு வகை செயதவருக்கு திருமதி.கோவை பட்டமும் பரிசும் வழங்கப்படும் என்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...