உக்கடத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சமூக தீமைகளுக்கு எதிரான அமைதி பேரணி

கோட்டைப்புதூர் கிளை நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்ற பேரணியில் 250-க்கும் மேற்பட்ட மதரஸா மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்று, போதை மற்றும் வரதட்சணைக்கு எதிராக பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.


கோவை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோவை மாநகர் மாவட்டம் நிர்வாகம் சார்பாக கடந்த ஜனவரி 25 முதல் பிப்ரவரி 25 வரையிலான சமூக தீமைகளுக்கு எதிரான ஒரு மாத காலம் தீவிர பிரச்சாரம் அறிவித்திருந்தனர்.



அதன்படி, இப்பிரச்சாரத்தின் ஒரு வகையான ஞாயிற்றுகிழமை 04/02/24 மாலை 4 மணியளவில் கோவை உக்கடம் தெற்கு-கோட்டைப்புதூர், வைரம் நகர் மற்றும் G.M. நகர் பகுதியில் போதை மற்றும் வரதட்சணைகளுக்கு எதிராக மாபெரும் அமைதி பேரணி நடைபெற்றது.

மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் மற்றும்

கோட்டைப்புதூர் கிளை நிர்வாகிகள் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் 250-க்கும் மேற்பட்ட மதரஸா மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் போதை மற்றும் வரதட்சணைக்கு எதிராக பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...