வால்பாறை அருகே ஐயற்பாடி எஸ்டேட் வனப்பகுதியில் காட்டு தீ – பல வகையான மரங்கள் சேதம்

7 நம்பர் காட்டு பகுதி குடியிருப்பு அருகில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் எஸ்டேட் வன பகுதி உள்ளது. இதில் நேற்று இரவு லேசான புகை மூட்டம் வந்து உள்ளது. இதை தொடர்ந்து வன பகுதியில் தீ பிடித்து எரிந்து உள்ளது.


கோவை: வால்பாறை பொள்ளாச்சி சாலையில் அமைந்து உள்ள ஐயற்பாடி எஸ்டேட் பகுதியில் 7 நம்பர் காட்டு பகுதி குடியிருப்பு அருகில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் எஸ்டேட் வன பகுதி உள்ளது.

இதில் நேற்று இரவு லேசான புகை மூட்டம் வந்து உள்ளது. இதை தொடர்ந்து வன பகுதியில் தீ பிடித்து எரிந்து உள்ளது. பொது மக்கள் எஸ்டேட் நிர்வாகம் இதை பார்த்து வனத்துறைக்கு தகவல் கொடுத்து உள்ளனர். தீ சிறிது நேரத்தில் தீ அதிக அளவு பரவி வனப்பகுதிக்குள் சென்றது. இதில் பல மரங்கள் சேதம் ஆகியது. தீயை வனத்துறையினரும் பொதுமக்களும் இணைந்து தீ பரவுவதை கட்டுப்படுத்தி தீயை அணைத்தனர்.

Newsletter

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...