கோவை நாடாளுமன்றத் தொகுதி பரப்புரைக் கூட்டம் நடைபெற உள்ள கொடிசியா மைதானத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆய்வு

கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் கோவை மாவட்ட செயலாளர் N.கார்த்திக் மற்றும் கோவை வடக்கு திமுக மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி ஆகியோர் இன்று (பிப்.16) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


கோவை: கோவை கொடிசியா மைதானத்தில் நாளை (பிப்.17) அன்று "உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்" கோவை நாடாளுமன்றத் தொகுதி பரப்புரைக் கூட்டத்தில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்புரையாற்ற உள்ளார்.

இந்த நிலையில் கூட்டம் நடைபெற உள்ள இடத்தை கோவை மாவட்ட செயலாளர் N.கார்த்திக் மற்றும் கோவை வடக்கு திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி ஆகியோர் இன்று (பிப்.16) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடன் திமுக கழக நிர்வாகிகள் மற்றும் திமுக கழகத் தொண்டர்கள் இருந்தனர்.

Newsletter

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...