வல்லபாய் பட்டேல் ஜவுளி மேலாண்மை நிறுவனத்தின் கீழ் செயல்படும் கல்லூரி டீன் மாணவிகளை தரக்குறைவாக பேசுவதாக ஆட்சியரிடம் புகார்


சர்தார் வல்லபாய் பட்டேல் ஜவுளி மேலாண்மை நிறுவன அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கல்லூரியில் டீன் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மாணவிகளை தரக்குறைவாக பேசுவதாக மாவட்ட ஆட்சியரிம் மாணவ, மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.

கோவை பீளமேடு பகுதியிலுள்ள மத்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் கல்லூரியில் போதுமான அளவு ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், கோவை பீளமேடு பகுதியில் சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில்  பயிலும் மாணவர்களிடம் அதிக அளவில் கட்டணம் வசூல் செய்வதுடன் அதற்கு நிகரான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை எனவும், ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக வகுப்புகள் சரியாக நடைபெருவதில்லை எனவும் அங்கு பயிலும் மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், அங்குள்ள காவலர்கள் மற்றும் டீன் மாணவிகளிடம் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து தங்களூடைய கோரிக்கைகள் அடங்கிய மனுவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த அவர்கள் அதனை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் அளித்தனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...