தாராபுரம் ஸ்டேட் பாங்க் முன்பு இ.காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தேர்தல் பத்திரம் சம்பந்தமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் ஆவணங்கள் வழங்குவதற்கு 4 மாதம் கால அவகாசம் கேட்ட ஸ்டேட் பாங்கை கண்டித்து இ.காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: தாராபுரத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட இ.காங்கிரஸ் சார்பில் கண்டன ஆரப்பாட்டம் நடைபெற்றது. தாராபுரம் ஸ்டேட் பாங்க் முன்பு திருப்பூர் தெற்கு மாவட்ட இ.காங்கிரஸ் கட்சி தலைவர் வழக்கறிஞர் தென்னரசு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகரதலைவர் செந்தில் குமார் முன்னிலை வகித்தார்.

தேர்தல் பத்திரம் சம்பந்தமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் ஆவணங்கள் வழங்குவதற்கு 4 மாதம் கால அவகாசம் கேட்ட ஸ்டேட் பாங்கை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட கவுன்சிலர் ஐனார்த்தன்ன், நகர்மன்ற துணைத் தலைவர் ரவிச்சந்திரன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரகுநாத், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சரோஜா, மாநில துணைத் தலைவர் காணப்பிரியா(எஸ்சி பிரிவு), தமிழக அரசு இயல் இசை ஆலோசனை குழு உறுப்பினர் கலாராணி, மகளிர் காங்கிரஸ் நிர்வாகி மாலதி மற்றும் வட்டார, நகர காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இளைஞர் காங்கிரஸ் அசோக் நன்றி கூறினார்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...