தீப்பிடித்து எரியும் குப்பைத் தொட்டி

கோவையில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் குப்பைத்தொட்டிகள் பழுதடைந்து உபயோகமற்ற நிலையில் உள்ளன.



இந்நிலையில், மசக்காளிபாளையம் சாலை- ஜி.வி ரெசிடென்சி சந்திப்பில் உள்ள குப்பைத் தொட்டி ஒன்றில் திடீரென தீப்பிடித்தது. இதனால், அப்பகுதி முழுவதும் கரும்புகை ஏற்பட்டு பொதுமக்கள், குழந்தைகள் சுவாசிக்க பெரிதும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, நமது சிம்ப்ளி சிட்டியில் பழுதான குப்பைத்தொட்டிகள் குறித்த செய்தி வெளியானது. அந்த செய்தியின் எதிரொளியாக மக்களும் பழுதடைந்த குப்பைத் தொட்டிகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை அவை மாற்றப்படாததன் விளைவாக தற்போது குப்பைத் தொட்டியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...