கரூரில் டெபாசிட் வாங்க முடியாது என்று கோவைக்கு வந்துட்டாரோ அண்ணாமலை? அதிமுக MP வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்

நாடாளுமன்றத்தில் எந்த மொழியில் பேசினாலும் பேசுவேன். செந்தமிழில் கேள்வி கேட்டால் செந்தமிழில் பேசவும் தயாராக இருக்கிறோம். ஹிந்தியில் பேசினாலும் தயாராக இருக்கிறோம் என ஹிந்தியில் பேசினார். தெலுங்கில் பேசினாலும் பேசுவேன் என தெலுங்கிலும் பேசி காட்டிய ராமச்சந்திரன்.


கோவை: கோவை: கோவை தொகுதி வேட்பாளர் சிங்கை ராமசந்திரன் பேச்சு.

வட்ட கழக செயலாளர் எனது பெற்றோருக்கு திருமணம் செய்து வைத்தது எம்.ஜி.ஆர்., எனக்கு பெயர் வைத்தது ஜெயலலிதா, வாட்ஸ் அப் செய்தி படித்தேன், கரூர் காரர் வேட்பாளராக வந்துள்ளார். திமுக பற்றி பேசுகிறார், வேட்பாளர் பற்றி பேசுகிறார்.

ஜெயலலிதா வைத்த புரட்சித்தலைவரின் பெயர் என்பதால் என்னவோ என் பெயர் சொல்லாமல் இருக்கிறாரோ? கோவை வேட்பாளர் பெயர் சொல்ல பயமா என்று கேளுங்கள்? கரூரில் டெபாசிட் வாங்க முடியாது என்று கோவைக்கு வந்துட்டாரோ, கோவை மக்கள் கரூர் மக்களை புத்திசாலிகள். நாடாளுமன்றத்தில் எந்த மொழியில் பேசினாலும் பேசுவேன். பாராளுமன்றத்தில் செந்தமிழில் கேள்வி கேட்டால் செந்தமிழில் பேசவும் தயாராக இருக்கிறோம். ஹிந்தியில் பேசினாலும் தயாராக இருக்கிறோம் என ஹிந்தியில் பேசிய ராமச்சந்திரன். தெலுங்கில் பேசினாலும் பேசுவேன் என தெலுங்கிலும் பேசி காட்டிய ராமச்சந்திரன்.

மீடியாவில் மட்டுமே பேசி வரும் அண்ணாமலைக்கு சவால், எங்க வேண்டுமானாலும் மேடை போடுங்கள், எந்த மொழியில் வேண்டுமானாலும் பேசுங்கள், கோவை வளர்ச்சிக்காக பேச நான் தாயார்? நீங்கள் தயாரா? நேரம், நாள், இடம் குறியுங்க வருகிறேன்.

1.5 லட்சம் வாக்கு, வேறு யாராவது நின்றிருந்தால் வெற்றி பெற்றிருப்போம், ஆனால், இப்போது கடந்த 1 ஆண்டாக அதிமுக தொண்டர்களின் உணர்வை புன்புறுத்தி விட்டு கோவை கோட்டையை விடுவோமா? அண்ணாமலை I AM WAITING.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...