இன்று உலக இட்லி தினம்!


உலகில் அனைத்து பொருட்களுக்கு, உயிரினங்களுக்காகவும் ஒரு தினத்தை வகுத்து அவற்றை பெருமைபடுத்தும் நாம், இந்த இட்லிக்காகவும் ஒரு தினத்தை ஒதுக்கியுள்ளோம்.

எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவும், உடலுக்கு எவ்வித தொந்தரவையும் ஏற்படுத்தாததுமான ஒரு உணவு என்றால் அது இட்லி தான். 

ஆரம்ப கட்டத்தில் தென்னிந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் பிரசித்து பெற்று விளங்கிய இட்லியின் பெருமை நாளடைவில் உலகம் முழுவதும் பரவியது.

இன்று உடலில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று நினைக்கும் பலரும் தினமும் ஒரு வேளையாவது வயிறாற இட்லியை சாப்பிடுகின்றனர். அதிலும் தமிழகத்தில், காலை சிற்றுண்டியாக இட்லி சாப்பிடாமல் இருப்பவர்கள் எண்ணிக்கை மிக மிக குறைவு என்றே கூறலாம்..! 

இத்தகைய சிறப்பு வாய்ந்த இட்லியை பெருமைப்படுத்தும் விதமாக கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி முதல் உலக இட்லி தினம கொண்டாடி வருகிறோம்.

ஆண்டு தோறும் மார்ச் 30ம் நாள் இட்லியை பெருமைப்படுத்தும் விதமாக பல சமயற்கலைஞர்கள் வித விதமான இட்லியை தயாரித்து காட்சிப்படுத்துகின்றனர். அந்த வகையில், நாமும் இன்று ஒரு வேளை உணவாக இட்லி சாப்பிடலாமா?

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...