பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வாழைத்தார் விலை உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி..!

நேற்று பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் நடைபெற்ற வாழைத்தார் ஏலத்தில், ஒரு கிலோ பூவன்- ரூ.32, கற்பூரவள்ளி-ரூ.30, செவ்வாழை - ரூ.47, மோரிஸ்-ரூ.27, நேந்திரம் ரூ.32 கதளி - 26 ரூபாய்க்கு ஏலம் போனது.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் நேற்று (மார்ச்.27) வாழைத்தார் ஏலம் நடந்தது. இதில் ஆனைமலை, கோட்டூர், சேத்துமடை பகுதி விவசாயிகளால், மார்க்கெட்டிற்கு வாழைத்தார்கள் ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன. 

சுற்றுவட்டார பகுதிகளில் கோவில் திருவிழா, வெயிலின் தாக்கத்தால் வரத்து குறைவு ஆகிய காரணங்களினால் நேற்று வாழைத்தார்களின்வரத்து குறைவாகவே இருந்த போதிலும், நல்ல விலைக்கு ஏலம் போனது என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

அதன்படி, ஒரு கிலோ பூவன்- ரூ.32, கற்பூரவள்ளி-ரூ.30, செவ்வாழை-ரூ.47, மோரிஸ்-ரூ.27, நேந்திரம் ரூ.32 கதளி-26 ரூபாய்க்கும் ஏலம் போனது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...