வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து குப்பிச்சிபாளையத்தில் விழிப்புணர்வு முகாம்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தேசிய மனித மேம்பாட்டு மையம் மற்றும் ரோட்டரி சமுதாயக் குழு இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தேசிய மனித மேம்பாட்டு மையம் மற்றும் ரோட்டரி சமுதாயக் குழு இணைந்து மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் தொடர்ந்து விழிப்புணர்வு முகாமினை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தல் (ஏப்ரல்.19), நடைபெற உள்ளது. இதில் 100% அனைவரும் வாக்களிக்கும் வகையிலும், நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல பாராளுமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்கும் வகையிலும், ஒவ்வொரு கிராமமாக சென்று விழிப்புணர்வு முகாமினை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.



அதன் முதல் கட்டமாக கோவை, பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள குப்பிச்சிபாளையம் ரோட்டில் இன்று (மார்ச்.29) வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தினர்.

இந்த முகாமில் வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பேனர்களை வைத்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...