பொள்ளாச்சி மக்களவை தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து நெகமம் பகுதியில் கனிமொழி வாக்குசேகரிப்பு

தமிழகத்தில் உள்ள சுங்கசாவடிகள் மூடப்படும். தமிழக மக்களுக்கு யாருக்கு வாக்களிக்க கூடாது என்று தெரியும். ஆட்சி மாற்ற ஏற்பட்டவுடன் 500 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்கப்படும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.


கோவை: பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளார் ஈஸ்வரசாமியை ஆதரித்து திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., பொள்ளாச்சி அருகே நெகமம் பகுதியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.



அப்போது அவர் பேசியாதாவது, எதிர்கட்சிகள், தொழில்நிறுவனங்களை EDவைத்து மிரட்டி, ஜனநாயகம் தெரியாத பாஜக அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். தமிழகத்தில் உள்ள சுங்கசாவடிகள் மூடபடும்.

தமிழக மக்களுக்கு யாருக்கு வாக்களிக்க கூடாது என்று தெரியும். ஆட்சி மாற்ற ஏற்பட்டவுடன் சிலிணடருக்கு 500ரூபாய்கு வழங்கப்படும்.



இந்திய கூட்டணி ஆட்சி பிடித்தவுடன் நூறுநாள் வேலை திட்டம் 400ரூபாய் உயரத்தி சிறப்பாக இந்த திட்டம் செயல்படுத்தபடும். விவசாயிகளுக்கு ஆதாரவிலையை பாஜக அரசு வழங்கவில்லை. விவசாயிகளின் போராட்த்தை தடுக்ககிறார். அம்பானி குடும்ப நிகழ்ச்சி ஏர்போர்டு ஏற்படுத்தி ஆட்சி செய்தது பாஜக அரசு. மத்தியில் இந்திய கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் தமிழகத்தில் முகாம் நடத்தி விடுபட்ட மகளிருக்கு மகளிர் உரிமை தொகை வழங்க ஏற்பாடு செய்யபடும். இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...