பாலமலை மலைக்கிராமங்களில் திமுக வேட்பாளரை ஆதரித்து நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பு

மகளிர் கட்டணமில்லா பேருந்து திட்டம், கலைஞர் உரிமை தொகை திட்டம், பள்ளியில் காலை உணவுத் திட்டம் போன்ற மகளிர் நலன் போற்றும் திட்டங்களை எடுத்துரைத்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு அளிக்குமாறு நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர்.


கோவை: பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட, பாலமலை மலைகிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களை இன்று மார்ச்.30 நேரில் சந்தித்தார்.



அப்போது பாரம்பரிய இசையுடன் நடனமாடி வரவேற்றனர்.



பின்னர் கோவை வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் அசோக்பாபு ஆறுக்குட்டி, திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, மகளிர் கட்டணமில்லா பேருந்து திட்டம், கலைஞர் உரிமை தொகை திட்டம், பள்ளியில் காலை உணவுத் திட்டம் போன்ற மகளிர் நலன் போற்றும் திட்டங்களை எடுத்துரைத்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.



இந்நிகழ்வில் தொகுதி பார்வையாளர், இரா.ராஜீவ்காந்தி, ஒன்றிய கழகச் செயலாளர், எஸ்.கார்த்திக், பொதுக்குழு உறுப்பினர் க.விஜயகுமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மனோஜ், மாவட்ட ஐடி விங் துணை ஒருங்கிணைப்பாளர் சஹா விக்னேஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...