உக்கடம்-ஆத்துபாலம் மேம்பால பணிகள் 90 சதவீதம் நிறைவு- ஏப்ரல் முதல் வாரத்தில் சோதனை ஓட்டம்

பொள்ளாச்சி சாலையில் உள்ள ஏறு/இறங்கு தளங்கள் 15 நாட்களில் நிறைவடையவும், சுங்கம் பைபாஸ் சாலையில் இருந்து வாலாங்குளம் வழியாக அமையும் ஏறு/இறங்கு தளங்கள் 2-3 மாதங்களில் கட்டி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


கோவை: உக்கடம்-ஆத்துபாலம் மேம்பால பணிகள் 90% மேல் நிறைவடைந்துள்ளதால் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் மேம்பாலத்தின் ஒருபகுதி பொது சோதனை ஓட்டத்திற்காக திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தற்போது மேம்பாலத்தின் மேற்பகுதி வேலைகளும், உக்கடம் சந்திப்பில் உள்ள ஏறு/ இறங்கு தள பணிகளும் நிறைவடைந்து உள்ளநிலையில் பிற ஏறு/ இறங்கு தளங்கள் அமைக்கும் பணி மீதம் உள்ளது.பாலக்காடு சாலையில் இருந்து உக்கடம் நோக்கி உள்ள பகுதியில் அமைக்கப்பட்டு வரும் ஏறு தளம் நிறைவடைய உள்ளது.

அதே பகுதியில் உள்ள இறங்கு தளம் சில நாட்களில் முடிவடையும்.அதேபோல பொள்ளாச்சி சாலையில் உள்ள ஏறு/இறங்கு தளங்கள் 15 நாட்களில் நிறைவடையவும், சுங்கம் பைபாஸ் சாலையில் இருந்து வாலாங்குளம் வழியாக அமையும் ஏறு/இறங்கு தளங்கள் 2-3 மாதங்களில் கட்டி முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...