கோவையில் தமிழக முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு

இந்தியா கூட்டணியின் கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி கோவைக்கு வருகை தர உள்ளார்.


கோவை: இந்தியா கூட்டணியின் கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க தமிழக முதலவர் மு.க.ஸ்டாலின் வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி கோவைக்கு வருகை தர உள்ளார்.



அதற்கான பணிகள் ‘எல் அண்ட் டி’ புறவழிச்சாலையில் நடைபெற்று வருகின்றது. அந்த பணிகளை தமிழக அமைச்சர் முத்துச்சாமி இன்று (ஏப்ரல்.1) ஆய்வு மேற்கொண்டார். உடன், கழக துணைப்பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்பி, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் எக்ஸ்.எம்.எல்.ஏ, வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், முன்னாள் எம்எல்ஏ சந்திரகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போட் ராஜேந்திரன், தொண்டாமுத்தூர் தொகுதி பொறுப்பாளர் சிந்து ரவிச்சந்திரன், மாணவரணி மாநில துணைச்செயலாளர் விஜி.கோகுல், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் தியாகு, துணை அமைப்பாளர் சாதிக், உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...