கோவையில் ஜீப் இல்லாததால் வனக்குழுவினருக்கு ஜாப் இல்லை - யானை விரட்டும் பணிகளில் தொய்வு

பீர்க்கங்காய் தோட்டத்தில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்ததில், 1.5 லட்சம் மதிப்பிலான பயிர்கள் சேதமடைந்துள்ளதாக பாதிகப்பட்ட விவசாயி வேதனையுடன் கூறியுள்ளார்.


கோவை: கோவை பேரூர் தீத்திபாளையம் பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக விளைநிலங்களில் புகுந்தன. பீர்க்கங்காய் தோட்டத்தில் புகுந்து காய்களை யானைகள் சேதப்படுத்தின. இதில், 1.5 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெருமாள் சாமி என்ற விவசாயி வேதனையுடன் தெரிவித்துள்ளார். சேதம் அடைந்த பயிர்களுக்கு இழப்பீடு தர வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். கோவையில் போதிய அளவில் ஜீப் இல்லாததால் வனக்குழுவினருக்கு ஜாப் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால், யானை விரட்டும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...