தேர்தல் செலவினப் பார்வையாளர்களின் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள்/ வேட்பாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களுக்கான தேர்தல் செலவினப் பார்வையாளர்களின் ஆய்வுக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்டரங்கில் வரும் 5, 10 மற்றும் 16ஆம் தேதி ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.


கோவை: கோவை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி (ஏப்ரல்.3) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவை நாடாளுமன்றத் தொகுதியில் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள்/ வேட்பாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களுக்கான தேர்தல் செலவினப் பார்வையாளர்களின் ஆய்வுக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்டரங்கில் (05.04.2024, 10.04.2024, 16.04.2024) ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.

அதன்படி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள்/ வேட்பாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களும் மக்களவை பொதுத் தேர்தலுக்காக, அனைத்து பில்கள், வவுச்சர்கள், மற்றும் தேர்தல் செலவினத்திற்காக தனி வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட தேர்தல் செலவினங்கள் தொடர்பான உரிய கணக்குகளுக்கான பதிவேடுகளுடன் அனைத்து வேட்பாளர்கள்/ வேட்பாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களும் பின்வரும் நாட்களில் புகைப்பட அடையாளத்துடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இரண்டாம் தளத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...