கோவை சுந்தராபுரத்தில் அதிகபட்சமாக 40.3°c வெப்பநிலை பதிவு

கோவை விமான நிலையத்தில் இன்று 39.8°c பதிவாகியுள்ளது. இது கடந்த இருபது ஆண்டுகளில் பதிவாகாத வெப்பநிலையாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தின், இந்திய வானிலை மையத்தின் அதிகாரப்பூர்வ வெப்ப நிலையாக கோவை விமான நிலையத்தில் இன்று 39.8°c பதிவாகியுள்ளது. இது கடந்த இருபது ஆண்டுகளில் பதிவாகாத வெப்பநிலையாகும்.

மேலும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் தானியங்கி வானிலை பதிவின்படி இன்றைய அதிகபட்ச வெப்பநிலை கோயம்புத்தூர், சுந்தராபுரத்தில் 40.3°c பதிவாகியுள்ளது என்று கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு வானிலை ஆர்வலர் எஸ்.சுஜா இன்று (ஏப்ரல்.5) தெரிவித்துள்ளார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...