தாராபுரத்தில் திமுக வேட்பாளர் பிரகாஷ்க்கு ஆதரவாக திமுக கவுன்சிலர் ஸ்ரீதர் இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பு

தாராபுரம்-ஒட்டன்சத்திரம் புறவழிச் சாலை பகுதியில் உள்ள அல் மதரஸத்துன் நூர் வல் மஸ்ஜித் பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் நகர அவைத் தலைவர் கதிரவன் தலைமையில் கவுன்சிலர் ஸ்ரீதர் வாக்கு சேகரித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ்க்கு ஆதரவாக நகர அவைத் தலைவர் கதிரவன் தலைமையில் கவுன்சிலர் ஸ்ரீதர் வாக்கு சேகரித்தார்.



தாராபுரம்-ஒட்டன்சத்திரம் புறவழிச் சாலை பகுதியில் உள்ள அல் மதரஸத்துன் நூர் வல் மஸ்ஜித் பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் திமுக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி துண்டு பிரசுரங்கள் வழங்கி, சிறுபான்மை மக்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் நலத்திட்டங்களை எடுத்துச் சொல்லி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனார். அப்போது அல் மதரஸத்துன் நூர் வல் மஸ்ஜித் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் வாக்குச் சேகரிக்க வந்த திமுகவினருக்கு பேரிச்சம் பழம் கொடுத்து வரவேற்றனர். இதில் ஏராளமான திமுகவினர் உடன் இருந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...