அவிநாசிலிங்கேசுவரர் கோவில் சித்திரை தேரோட்டம் விமர்சியாக நடைபெற்றது

திருப்பூர் அவினாசியில் அவினாசிலிங்கேசுவரர் கோவிலின் சித்திரை திருவிழா தேரோட்டம் மிக விமரிசையாக நடைபெற்றுது. பக்தர்கள் திரள், நமச்சிவாய கோசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் அவிநாசி பகுதியில் உள்ள அவிநாசிலிங்கேசுவரர் கோவிலின் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்றது. இக்கோவில் கொங்கு மண்டலத்தில் ஏழு சிவாலயங்களில் முதன்மை கொண்டுள்ளது.



சுந்தரமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற புண்ணிய தலமாகவும், முதலை உண்ட பாலகனை மீட்டவும் குறிப்பிடத்தக்கது.



இக்கோயிலின் தேரோட்டம் இன்று நடைபெற்று, 'ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி' என்னும் கோசத்துடன் பக்தர்கள் தேரை இழுத்தனர். மேலும், திருவிழாவின் பூர்வீகக் காட்சிகள் நடைபெற்று, அதில் சூரிய சந்திர மண்டல காட்சிகள், அதிகார நந்தி, கிளி, பூதம் அன்ன வாகன காட்சிகளும் பக்தர்களின் ஆக்கங்களை கண்டு களிக்க வைத்தன. நாளை மீண்டும் தேர் நிலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...