கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதையின் தெருவிளக்குகள் எரியாமல் பொதுமக்கள் அவதி

நேற்று மாலை கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் தெருவிளக்குகள் எரியாமல் போனதால், பெண்கள் உள்பட பொதுமக்கள் அவதி.


Coimbatore:

கோவை ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமான பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்கின்றனர். இரண்டு கிலோமீட்டர் தூரம் சுற்றளவு கொண்ட இந்த நடைபாதை மாநகராட்சியால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டது. இந்த நடைபாதையை இரு புறங்களிலும் புதிய எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதுடன், பொது மக்களை கவரும் வகையில் மீடியா ட்ரீ, இருக்கைகள், இலவச வைஃபை வசதி என பல்வேறு வசதிகள் நடைபயிற்சி மேற்கொள்வோர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.




இந்த நிலையில் நேற்று ஏப்ரல்.26 மாலை நடைபாதையில் இருபுறங்களிலும் உள்ள தெருவிளக்குகள் பல இடங்களில் எரியவில்லை.

மேலும் பல கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட இந்த நடைபாதையில் அவ்வப்போது எல்இடி தெரு விளக்குகள் எரியாமல் இருப்பது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...