கோவை பல்லடம் தொகுதியில் திமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்த வேட்பாளர் கணபதி ராஜ்குமார்

கோவை பல்லடம் சட்டமன்ற தொகுதியில் நடந்த 2024 மக்களவை தேர்தல் பணிகளை சிறப்பாக செய்த திமுக நிர்வாகிகளுக்கு வேட்பாளர் கணபதி ராஜ்குமார் நன்றி தெரிவித்தார் .


Coimbatore: கோவை பல்லடம் சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி ஏற்பாட்டில் நடந்த முடிந்த 2024 மக்களவை தேர்தலில் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றியதற்காக, கோவை பாராளுமன்ற திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அவர்கள் இன்று (மே.7) நன்றி தெரிவித்தார்.




இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் வடக்கு மாவட்ட துணை செயலாளர் வக்கீல் S குமார், பல்லடம் மேற்கு ஒன்றிய அவை தலைவர் சாமிநாதன், பல்லடம் பெருந்தலைவர் தேன்மொழி, மாவட்ட நெசவாளர் அணி தலைவர் எஸ்.கே.டி சுப்பிரமணியம மற்றும் பலரும் பங்கேற்றனர்.




இந்த நன்றி செலுத்தும் விழாவில் நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் பலரும் பங்கு பெற்று தங்கள் மகிழ்ச்சியினை பகிர்ந்துகொண்டனர்.

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...