மறைந்த திமுக எம்.பி மு.ராமநாதனின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு - நிர்வாகிகள் மரியாதை

கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் Ex.எம்எல்ஏ, மு.ராமநாதனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


கோவை: திமுக எம்.பி மு.ராமநாதன் 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கோவை வடகோவையில் உள்ள, கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில், இன்று (மே.9) கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் Ex.எம்எல்ஏ அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.



இந்நிகழ்வில், கழக சொத்துப்பாதுகாப்புக்குழு துணைத்தலைவர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், மாநகர் மாவட்ட அவைத்தலைவர், கோவை பாராளுமன்ற திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், கல்பனா செந்தில், மாநகர் மாவட்டப் பொருளாளர் எஸ்.எம்.பி.முருகன், LPF தொழிற்சங்க தலைவர் சு.பார்த்தசாரதி, தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணைச்செயலாளர் அ.தமிழ்மறை, கழக தீர்மானக்குழு உறுப்பினர் மு.ரா.செல்வராஜ், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...