மடத்துக்குளம் அருகே கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவில் இன்னிசைக் கச்சேரி

தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற 32 ஆம் ஆண்டு இன்னிசை நிகழ்ச்சியை, மாநில தலைவர் சுபாஷ் தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகின்றது. தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் 32 ஆம் ஆண்டு இன்னிசை நிகழ்ச்சி நேற்று மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் கொழுமம் தாமோதரன் தலைமையில் நடைபெற்றது.



மாநில தலைவர் சுபாஷ் கலந்து கொண்டு இன்னிசை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் சத்யம் பாபு, மோகன்ராஜ், மாநில துணைத்தலைவர் பிரபாகரன், கோவை மாவட்ட தலைவர் அருண், கௌரவ ஆலோசகர் பல்லடம் டி.எம்.எஸ், திருப்பூர் மாவட்டத் தலைவர் விஜயன், திருப்பூர் மாவட்ட செயலாளர் முரளி , திருப்பூர் மாவட்ட பொருளாளர் கண்ணன், ஆடிட்டர், செய்தி தொடர்பாளர் உடுமலை, செல்வராஜ், திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள், கொழுமம் ஊராட்சி மன்ற தலைவர் ரகுபதி, துணைத்தலைவர் லட்சுமணராஜ், ஒன்றிய துணை செயலாளர் கனகராஜ், சங்கராம நல்லூர் பேரூராட்சி தலைவர் மல்லிகா கருப்புசாமி, துணைத் தலைவர் பிரேமலதா உத்தமராஜ், சங்கராம்நல்லூர் பேரூர் கழக அதிமுக செயலாளர் அன்னதான பிரபு, சங்கராம் நல்லூர் பேரூராட்சி 7-வது வார்டு அதிமுக செயலாளர் சக்கரபாணி, மடத்துக்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவலிங்கம், குமரலிங்கம் பேரூராட்சித் தலைவர் ஷர்மிளா பானுழ, துணைத்தலைவர் அழகிரிசாமி மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...