அட்சய திருதியை முன்னிட்டு திருப்பூரில் உள்ள நகை கடைகளில் அலைமோதும் கூட்டம்

திருப்பூர் புது மார்க்கெட் வீதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட நகை கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. ஒரு கிராம் தங்க நாணயங்கள் அதிக அளவில் விற்பனையாவதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: அட்சய திரிதியை அன்று பொருட்கள் வாங்கினால் அது பல மடங்காக அதிகரிக்கும் என்ற நம்பிக்கை காரணமாக பொதுமக்கள் பலரும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க இன்றைய நாளை தேர்ந்தெடுக்கின்றனர்.

குறிப்பாக தங்கம் வாங்கினால் மேன்மேலும் பெருகும் என்பதால் தங்கத்தில் இன்று முதலீடு செய்ய பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.



இதன் காரணமாக திருப்பூர் புது மார்க்கெட் வீதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட நகை கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் தங்க நகை கடைகளில் கூட்டம் நிரம்பி வருகிறது. குண்டு மணி தங்கமாவது வாங்க வேண்டும் என ஒரு கிராம் தங்க நாணயங்கள் அதிக அளவில் விற்பனையாவதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...