ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக் கல்லூரியில் ஆறாவது பட்டமளிப்பு விழா

பட்டமளிப்பு விழாவில் கோவை கங்கா மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் எஸ்.இராஜசபாபதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு 152 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.


கோவை: கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக் கல்லூரியில் ஆறாவது பட்டமளிப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.



இந்த விழாவிற்கு கற்பக கல்வி நிறுவனங்களில் முதன்மை நிர்வாக அதிகாரி முருகையா முன்னிலை வகித்தார். மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.



கோவை கங்கா மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் எஸ்.இராஜசபாபதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு 152 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.



13 மாணவர்கள் 31 பதக்கங்களை பெற்றனர்.



இந்த விழாவில் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் நிர்மலா, மருத்துவர் டாக்டர் அருண், கல்லூரி மருத்துவ இயக்குனர் டாக்டர் வெங்கடேஷ், மருத்துவப் பேராசிரியர்கள், மருத்துவ கண்காணிப்பாளர், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.



Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...