டெல்லி-கோயமுத்தூர் இடையே நேரடி விமான சேவை தொடக்கம்

மேற்கு தமிழ்நாடு பகுதி அமைப்புகளின் கோரிக்கையின் பேரில், டெல்லி-கோயமுத்தூர் இடையே அத்தியாவசிய நேரடி விமான சேவையை Air India ஜூன் 2 ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: மேற்கு தமிழ்நாடு பகுதியில் உள்ள அனைத்து அமைப்புகளின் கோரிக்கையின் பேரில், Air India அத்தியாவசிய நேரடி விமான சேவையை டெல்லி-கோயமுத்தூர் இடையே 2024 ஜூன் 2 முதல் T3 சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தொடங்க உள்ளது.

விமானம் AI547, டெல்லியிலிருந்து பகல் 3:00 மணிக்கு புறப்பட்டு மாலை 6:00 மணிக்கு கோயமுத்தூர் வந்தடைகிறது. மீண்டும், AI548 என்ற விமானம் கோயமுத்தூரில் மாலை 6:45 மணிக்கு புறப்பட்டு இரவு 9:50 மணிக்கு டெல்லியை அடைகிறது.

இந்த விமான சேவை அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஹாங்காங் போன்ற சர்வதேச தலைமையிடங்களுக்கு, சர்வதேச விமான இணைப்புகளுடன் இணைகிறது.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...