சிங்காநல்லூரில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா

கோவை சிங்காநல்லூரில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. பகுதி செயலாளர் சிவக்குமார் ஏற்பாடு செய்திருந்தார், பல்வேறு முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை மாநகர் மாவட்டத்தின் சிங்காநல்லூர் பகுதியில் இன்று மே.11 அதிமுக கட்சி சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டை சிங்காநல்லூர் பகுதி செயலாளர் சிவக்குமார் கவனித்திருந்தார்.



நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் K. அர்சுணன், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் K.R.ஜெயராம், கோவை நாடாளுமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் நீர்மோர் பந்தலை திறந்து வைத்தனர். இதில் சிங்கை முத்து, பீளமேடு துரைசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று மக்களுக்கு தீவிரமாக சேவை செய்து வந்தனர்.


Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...