ஆனைமலை மேற்கு ஒன்றியத்தில் வாழை மரங்கள் சேதம்; திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி ஆறுதல்

ஒடையகுளம் பேரூராட்சி பகுதியில் நேற்று பலத்த காற்றின் காரணமாக பல்லாயிரக்கணக்கான வாழைமரங்கள் சேதமடைந்தது.


Coimbatore:

கோவை தெற்கு மாவட்டம், வால்பாறை சட்டமன்ற தொகுதி ஆனைமலை மேற்கு ஒன்றியம், ஒடையகுளம் பேரூராட்சி பகுதியில் நேற்று (மே.11) பலத்த காற்றின் காரணமாக பல்லாயிரக்கணக்கான வாழைமரங்கள் சேதமடைந்தது.






இந்த நிலையில் சேதமமடைந்த பகுதிகளை இன்று (12.05.2024) இந்தியா கூட்டணி பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.ஈஸ்வரசாமி நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகள் சக்திவேல், குகநந்து, ரவி, சத்தியமூர்த்தி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். 

உடன் ஆனைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் ஓ.வி.எஸ். சேனாதிபதி அவர்களும், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.அமுதபாரதி அவர்களும் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...